எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே அருளாளா ! அருணாசலா ! !
 
திருத்தல படங்கள்
அகத்திய ஒலி
வீடியோ       
விரைவுச் செய்தி விண்மலர்

நீங்கள் ஒருவரே உத்தமர். ஆமாம், நீங்கள் ஒருவர் மட்டுமே இந்த உலகில் நல்லவர். இதுவே இன்றைய உலகின் உண்மையான உண்மை. காலையில் கடவுள் நினைவுடன் எழும் நீங்கள் காலை முதல் மாலை வரை நல்லதையே நினைத்து, நல்லதையே சொல்லி, நல்ல காரியங்களையே செய்தும் வருகிறீர்கள். நல்லவரான உங்களுக்கும் கூட அவ்வப்போது தவறான எண்ணங்கள் தோன்றுகின்றன. தவறான தீய எண்ணங்களிலிருந்து விடுபட கடவுளைப் பிரார்த்தனை செய்தாலும் கூட சில சமயங்களில் உங்களையும் அறியாமல் தீய சக்திகளால் தவறிழைத்து விடுகிறீர்கள்.

இதற்குக் காரணம் என்ன?

நீங்கள் எவ்வளவுதான் நல்லவாராக இருந்தாலும், உங்களைச் சுற்றி நீங்கள் நாள்தோறும் சந்திப்பது கொலை, கொள்ளை, திருட்டு, வஞ்சகம், சூது போன்ற தீய செயல்களே. வலிமையான, சக்தி வாய்ந்த தீய எண்ணெங்கள் வானத்தில் பரவி இருக்கும்போது நல்லவர்கள் இந்தத் தீய எண்ணங்களால் ஈர்க்கப்படுகிறார்கள். உங்களைப் போன்ற நல்லவர்களின் மனது பஞ்சு போல் மென்மையாக இருக்கும். பரவெளியில் உள்ள தீய எண்ணங்கள் மிருதுவான உங்கள் மனதைப் பொசுக்கி உங்களைச் செயலிழக்கச் செய்வதால் நல்லவர்களும் தீய சக்திகளுக்கு அடிமையாகி தவறுகள் செய்யும்படியான சூழ்நிலைகள் உருவாகி விடுகின்றன.

உங்களைப் போன்ற உத்தமர்களை வழி நடத்தி இறைவனிடம் உங்களுக்கு உள்ள தூய அன்பை மேலும் விருத்தி செய்து, தீய சக்திகளிலிருந்து உங்களைக் காத்து அழியா இன்ப தெய்வீக வாழ்க்கையை நீங்கள் அடைவதற்காகத் தோன்றியவர்களே சித்தர்கள் என்னும் உத்தம நிலை கொண்ட தெய்வீக திருஅவதாரங்கள். இத்தகைய சித்தர் பெருமக்களுக்கெல்லாம் தலைமை குருவாக எம்பெருமான் சிவனின் கருணை கடாட்சத்தால் இப்பூவுலகில் அவதாரம் கொண்டவரே கும்பமுனி என்று சித்தர்களால் போற்றப்படும் திரு அகத்திய மகாபிரபு ஆவார்.

அகத்தியர், அகஸ்தியர் என்ற பெயரில் 2000 கோடிக்கும் மேலாக அவதாரங்கள் தோன்றியுள்ளனர். இந்த அவதாரங்களுக்கெல்லாம் மூல அவதாரமான சித்தப் பிரபுவே திருக்கயிலாய பொதிய முனிப்பரம்பரையின் முதன்மை பீடாதிபதியாகத் திகழ்பவர். முதலும் முடிவும் அறிய இயலா இந்தக் கும்ப முனிப் பரம்பரையின் 1001வது குரு மகா சந்நிதானமே சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை திரு வெங்கடராமன் அவர்கள், திருஅண்ணாமலையில் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தைத் தோற்றுவித்து உலகம் அனைத்திற்கும் மட்டும் அல்லாது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உத்தம குரு மகா சன்னிதானமாக உயர்ந்து நிற்கும் திரு வெங்கடராமன் அவர்கள் தம் குருநாதராம் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகளிடம் இருந்து கடுமையான குருகுல வாசத்தில் பயின்ற ஆன்மீகப் பொக்கிஷங்களை இங்கு அளித்துள்ளோம்.

இந்த ஆன்மீக விளக்கங்கள் எல்லாவற்றையும் படித்து, அதில் எவை எவை உங்களுக்குச் சரியாகத் தோன்றுகிறதோ அவற்றை முடிந்த வரை உங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வந்தால் உங்கள் காரியங்கள் அனைத்திலும் வெற்றியை நீங்கள் சந்திப்பீர்கள் என்பது உறுதி. அது மட்டுமல்ல, உங்கள் சந்ததிகளுக்கு நீங்கள் அழியாச் செல்வமான தெய்வீகப் புண்ணிய சக்திளைப் பெற்றுத் தரும் பெருந் தனக்காரராக மாறி நீங்கள் எல்லை இல்லா இன்பத்தை இந்தப் பிறவியிலேயே பெறுவீர்கள்.

உங்கள் இறை நம்பிக்கை தீவிரம் அடைந்தால் இனி வரும் பிறவிகளுக்காக நீங்கள் ஏங்கி, காத்திருக்க வேண்டாம். இப்பிறவியிலேயே மரணமில்லாப் பெருவாழ்வு என்னும் முக்தியையும் நீங்கள் எய்தலாம் என்பதையும் சித்தர்கள் உறுதியுடன் அறிவிக்கிறார்கள். உத்தமரான உங்கள் நற்சிந்தனை பெருகவும், உங்கள் சொற்கள் மேலும் புனிதம் அடையவும், உங்கள் செயல்கள் நற்பலன்களையே உலகிற்கு அளிக்கவும் திருஅண்ணாமலையாரின் மலர்ப் பாதங்களைப் பணிகிறோம்.

அடிமை கண்ட ஆனந்தம்
ஸ்ரீவெங்கடராமசித்தர்
సిద్థామృతం
Bliss Eternal
கொசுவின் திருப்பணி
முதல் சந்திப்பு
யோக முத்திரைகள்
Kusa Business
மைசூர் பஜ்ஜி
ஆன்மீக வினாவிடை
Kusa Cure
ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமம்
சூரிய நமஸ்காரம்
Kusa for Ladies
ஆரோக்கியமான உணவு
கருப்பத்தூர் முருகன்
Kusa Numerology
கீதை சொல்லும் பாடம்
தோத்திர மாலை
தொட்டுக் காட்டிய வித்தை
சிதம்பரம் ஆலய மணி
கமணீய பிரணவம்
மின்மினிப் பூச்சி
மாயம்மா
நலம் தரும் தேவாரம்
நமசிவாய சக்கரம்
சிவதனுசு
ஸ்ரீஜேஷ்டாதேவி
குழலுறவு தியாகி யார்?
படிக்கட்டு மகிமை
பூரு பூஜ்யம்
ஸ்ரீஅகஸ்திய விஜயம்
ரமண மகரிஷி
அமிர்தானந்த மயி
அட்சய திரிதியை
சாய்பாபா
வாகன பாதுகாப்பு
கடவுள் நம்பிக்கை
தேவதா வசியம்
திருமண முகூர்த்தம்
தற்கொலை
திருவாசி
சர்க்கரை நோய்
விதியை வெல்ல முடியுமா ?
மண்டூக நாதம்
குசா யந்திரம்
ஆத்ம விசாரம்
விச்வபூரணி திருக்கல்யாணம்
கண் திருஷ்டி
மலையடிப்பட்டி
Moonjuru vahanam
திருக்கோயில் தூண்கள்
பஞ்சபூத வழிபாடு
வளம்தரும் யோகாசனம்
கோமாதா
தலவிருட்சம்
நட்சத்திர தியானம்
மனஅழுத்தம் குறைய
பைரவர் வழிபாடு
லட்சுமி கடாட்சம்
சனீஸ்வர பகவான்
முப்புரி நூல் மகிமை
சுமங்கலித்துவம்
சிறுகமணி திருத்தலம்
எண்களின் சக்தி
சகஸ்ரலிங்கம்
குசா தத்துவம்
Differences & Delusions
கோவண லீலை
Glory of Omkara
Kusa Philosophie
சித்திர சபை
Divine conches
சற்குரு முழக்கம்
காலக் கண்ணாடி
ஸ்ரீஅகஸ்தியர் தேவாரம்
ஸ்ரீஆயுர்தேவி மகிமை
பன்னிரு திருமுறைகள்
சூரிய வெப்பம்
பழையூர் சிவன்
கழுதை கல்யாணம்
ராச்சாண்டார் திருமலை
மங்கள மடல்
மாறன் மயிலே வா
இரத்தப் புனிதம்
அறத்துறையான் வாழி
பரிவாதிணி பரந்தாமன்
அருணை அழைப்பு
ஞான நிலைகள்
உத்தமர்சீலி
அங்காளி அந்தாதி
ஹம் ஸ்வர யோகம்
பெருங்குடி அகத்தீசன்
பாற்கடல் யாருடையது ?
காருகுடி கருணாகரவள்ளி
சிவராஜ யோகம்
மண்ணில் எழுந்த மாமேரு
ருத்ராக்னி மகத்துவம்
முழுமையான பாதுகாப்பு
டெங்கு காய்ச்சல்
ஏன் கிழக்கே முடிச்சு ?
நடுவட்ட நாயகன்
ராமாதித்ய திருநாள்
அண்டமிகு தீர்த்தம்
கடவுளைக் காணலாம்
கைலாயத்தில் ஒரு திருப்பணி
தியான இரகசியம்
Chitra Sabha
கண் அறுவை சிகிச்சை
மருதாந்த நாதம்
Blue Value Remedies
श्री राम नाम महिमा
திருப்பதி பாதயாத்திரை
பிள்ளைகளின் எதிர்காலம்
பூக்கள் தரும் புனிதங்கள்
பிரதோஷ மகிமை
Sri Agasthia Vijayam
உத்தர ஆடலரசன்
ஐராவத அற்புதம்
வெற்றிதரும் விசயமங்கை
கோள்கள் வணங்கும் ஈசன்
கோடிகோடியாம் திருகோடிக்கா
எது நல்ல காரியம் ?
உதய நேர உன்னதம்
ரோகிணி தீபம்
வாலிகண்ட சிவபுர மகிமை
ஓதிமலை ஆண்டவர்
பெருநகர் பஞ்சரத்னம்
Sri Rama chakram
அவிநாசியப்பரே அப்பர்
தென்கடம்பை கரக்கோயில்
எதையும் செய்வான் இறைவன்
ஆரியங்காவு ஐயப்ப ஜோதி
ஸ்ரீஅத்தி வரதர் வாழியவே
கிரகங்களின் சங்கமம்
உத்தரகோசமங்கை
நோய்நாடி நோய்முதல் நாடி
பராய்த்துறை மேவிய பரன்
தைரியம் புருஷ லட்சணம்
புதுவருடம் ஒளிவருடமே
பாடாய்ப்படுத்தும் கொரோனா
ಅಮೃತ ತಾರಗಳು
விகாரி சிவராத்திரி
சார்வரி வருடப் பிறப்பு
பேரூர் பட்டீஸ்வரன்
ஆலிலை கண்ணா
மூவிலை சூரிய கிரகணம்
ஸ்ரீராமபாணம் மகத்துவம்
பரிதவிக்கும் ஆத்மா
சோளிங்கர் சோலைவனம்
பந்தம் அணையும் நல்லூர்
மாயைகளும் மாற்றங்களும்
மலைக்கோட்டை மகிமை
சித்திரங்கள் தரும் சுவை
தங்கச்சிமடத் தாணுவாவி
முற்றும் கண்ட ராமக்கோன்
திலதை முத்து
ஆவூர் பசுபதியீச்சரம்
திருவக்கரை திருத்தலம்
சற்குருவின் பரிபாலனம்
ஒழுகமங்கலம் பைரவர்
திருவலஞ்சுழி விநாயகர்
महिलाओं के लिए कुसा
பஞ்ச மூர்த்தி புறப்பாடு
குருமங்கள புதுவருடம்
கொரோனா கடும் சுரம்
ஐயர்மலை மகாத்மியம்
தஞ்சை பெரிய கோவில்
ஸ்ரீஅருணாசல கிரிவல முறை
மூதாதையர்கள் வழிபாடு
சிலகாகித ஹம்ஸ்வர லீலை
மழபாடியுள் மாணிக்கம்மே
தக்கோலம் மாற்றும் பெருங்கோலம்
ஆசானின் அனுபவ மொழிகள்
தத்தாத்ரேய ஆஞ்சநேயர்
திருமால்பேறு வரசுடராழி
தியாகராஜன் தியாகசீலன்
வடமாகறல் வரதராஜன்
பரியா மருதுபட்டி
சற்குருவின் ஜன்ம தினம்
கோலவில்லி வெள்ளி ஸ்ரீராமர்
மூன்றாம் பிறை முத்தோரணம்
சொக்கப்பனை சோழீஸ்வரம்
கம்பி இசை நோய் நிவாரணம்
தத்த சூரிய மங்கள ஜோதி
சிரவண பௌகோளாவில் கைலை
சந்த்ரசூட சந்த்ரசூட
திருவிற்குடி திம்மராயன்
சித்த குரு வேத சூக்த மேரு
கொண்டராங்கி பிரம்மதேவா
ஸ்ரீதிரிநாமகண்ட மகரிஷி
சக்தி திருக்குவளை சக்தி
பேரளம் ஸ்ரீசுயம்புநாதர்
ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரர்
ஸ்ரீதிரயம்பக ஈஸ்வரர்
திருத்தங்கல் நாராயணன்
ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி
கொண்டராங்கி குசல தீபம்
ஸ்ரீஅறையணிநல்லூர் ரூபன்
புதுவருடம் 2024
விரைவுச் செய்தி விண்மலர்


சூரியன்கள் ஒன்றல்ல

இந்தப் புண்ணிய பூமியில் நம்மை வாழ வைக்கும் ஒரு சூரியனைத்தான் நாம் அறிவோம். உண்மையில் நம் புனித பூமியைச் சுற்றி கோடிக் கணக்கான சூரியன்களும் நட்சத்திரங்களும் உண்டு. நம் பூமியைவிடப் பன்மடங்கு பழமையான பூமிக் கோளங்கள் இந்தப் பிரபஞ்சம் எங்கும் பரந்துள்ளன. அங்கெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட சூரிய நாராயண மூர்த்திகளும் சந்திர சேகர சுவாமிகளும் தோன்றி அங்குள்ள மக்களுக்கும், ஜீவன்களுக்கும், உயிரினங்களுக்கும் நல்வழி காட்டி, நற்கதி அளிக்கின்றனர்.

நமது சற்குரு நாதரின் ஆதி மண்டலமான குரு மங்கள கந்தர்வ லோகத்தில 108 சூரியர்களும் 108 சந்திரர்களும் தோன்றிப் பிரகாசிக்கின்றனர். இதுவரை திரு வெங்கடராமன் அவர்கள் நமது நல்வாழ்விற்காக வழங்கிய அருளுரைகளை, ஆன்மீகச் சொற்பொழிவுகளை நமது பூமியின் காலக் கணக்கில் கணக்கிட்டால் அவை 700000 மணி நேரத்திற்கும் மேற்படும். அவற்றை எல்லாம் எடுத்துரைக்க இந்தச் சிறு வெப்சைட் எழுகடல் மணல் பரப்பிலும் ஒரு சிறு துளி துகளாக இறை அருளால் செயல்படுகிறது.

குரு மங்கள கந்தர்வா திரு வெங்கடராமன் அவர்களின் அருளுரைகளை பல்லாண்டுகளாகத் தாங்கிப் பிரகாசித்து வரும் இணை தளங்களான (Web Sites) சூரிய மண்டலங்களே கீழ்க் காணும் வெப் சைட்டுகள். இத்தலங்களையும் உங்களைப் போன்ற உத்தம ஆன்மீக அடியார்கள் கண்டு களித்து இறை வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

KULALURAVUTHIAGI.ORG
KULALURAVUTHIAGI.IN
AGASTHIAR.ORG
AGNISIKSHA.ORG

 
திருத்தல படங்கள்
அகத்திய ஒலி
வீடியோ       
உங்கள் கருத்து


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam